மூன்று சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மேட்டூர் அணையில் தற்போது முழு கொள்ளளவை ஏற்றிய நிலையில் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும் நீர் செல்லும் பாதையில் உள்ள சின்ன கண்ணூர் பகுதியில் மூன்று சிறுவர்கள் ஓடும் நீரில் இறங்கி செல்பி எடுக்க முயன்றுள்ளனர் , அப்பொழுது வெள்ளத்தில் சிக்கி மாயமான மூன்று இளைஞர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காப்பாற்ற முயன்று வருகின்றனர்.
செய்தியாளர் பாஸ்கர்.