கல்யாணம் பண்ணிக்காட்டி இது தான் தண்டனை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இருபத்தைந்து வயதிற்குள் கட்டாயம் திருமணமாகி இருக்கவேண்டும்.
இல்லையென்றால் வினோத தண்டனை
டென் மார்க்கில் பின் பற்றப்படும் ஒரு பழக்கம் பெரும் வியப்புக் குரியதாக உள்ளது.
அதாவது இருபத்தைந்து வயதிற்குள் திருமணம் செய்யாதவர்களுக்கு அவர்கள் குடும்பத் தினரால் இலவங்கப் பட்டைப்பொடி குளிப் பாட்டும் பாரம்பரியம் பின் பற்றப் படுகிறது.
அதாவது டேனிஸ்சமுதாயத்தில் இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடும்போது இளைஞர் மற்றும் இளம் பெண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்க வேண்டும்.
இல்லை என்றால் அவர் இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடும்போது அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப் பட்டை பொடியால் குளிப்பாட்டுவார்கள்.
இது விசித்திரமானதண்டனை என்றாலும் மக்கள்தங்கள் கலாச்சாரமாகவே இதை பின் பற்றி வருகின்றனர்.
செய்தியாளர்
பா. கணேசன்