Author: ஆர்.தீனதயாளன்
Category: ஆன்மீகம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.
மேலும் ரதத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க அம்பாளுக்கு மலர் அலங்காரத்தால் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் ஆசி பெற்றனர்.
Tags:
ஆன்மீகம் #ஆன்மீகசந்தேகம் #ஆன்மீகசந்தேகங்கள் #ஆன்மீகம்தமிழ் #ஆன்மீகஉலகம் #உண்மைஆன்மீகம் #ஆன்மிகம் #ஆன்மீகம்சொற்பொழிவு #ஆன்மீகம்குறிப்புகள் #ஆன்மீகப்பயணம் #ஆன்மீகம்கூறும்உண்மை #ஆன்மீகபேச்சு #உடலின்ஆன்மீகம்அறிவியல் #எதுஉண்மையானஆன்மீகம்? #ஆன்மீகம்என்றால்என்ன? #ஆன்மீகஉணவுகள் #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகம்போதிக்கும்அறிவியல் #மாறாதஆன்மீகஉண்மை #ஆன்மிகம்என்றால்என்ன #சிறந்தஆன்மீகஉணவுகள் #anmeegamkurippugal #ஆன்மீகம்குறிப்புகள்