திருவண்ணாமலை செங்கம் தாலுக்கா அலுவலகத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை செங்கம் தாலுக்கா அலுவலகத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது .
இதில் இறையூர் ,முத்தனூர் , முடியனூர் , ஓரந்தவாடி உள்ளிட்ட பகுதிகளை சொந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உதவி ஆட்சியர் வெற்றிவேல் இடம் வழங்கினர்.