Author: THE GREAT INDIA NEWS

Category:

திண்டுக்கல் : கொசவம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு சிவகங்கை : கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணியில் 4 அடி ஆழத்தில் சரிந்த நிலையில் பெரிய மண்பானை கண்டுபிடிப்பு திண்டுக்கல்: 20 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல் - 4 பேர் கைது தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மணலில் புதைத்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் தர்மபுரி : பெட்டி பெட்டியாக போதை ஊசிகள் பறிமுதல் - அதிகாரிகள் விடிய விடிய சோதனை. சென்னை : வளசரவாக்கத்தில் துணை நடிகை விஜயலட்சுமி வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது. தூத்துக்குடி : கோவில்பட்டியில் 36வது தேசிய புத்தக கண்காட்சி தொடங்கியது சென்னை : வில்லிவாக்கத்தில் நேற்று ரவுடி ரஞ்சித் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை : வில்லிவாக்கத்தில் நேற்று ரவுடி ரஞ்சித் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அரியலூர் : நகரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர், கணக்காளர், ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சங்கவிதியை மீறியதால் செயலர் இளங்கோவன், கணக்காளர் ஆனந்த, ஊழியர் சேகர் மீது பால்வள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:

Comments & Conversations - 0