• முகப்பு
  • district
  • தேனி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு முக கவசங்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு முக கவசங்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் வார சந்தையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ .ப அவர்கள் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பொது மக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended