Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

கும்பகோணம் அருகே சிவபுரம் சந்தனமாரியம்மன்கோயில் தீமிதி பெரும்விழா நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திகடன். கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற மகாமாரியம்மன்கோயில் அமைந்துள்ளது. புகழ்மிக்ககோயிலில் ஆண்டுதோரும் தமிழ்மாதம் சித்திரை மாதத்தில் தீமிதிதிருவிழா நடைபெரும். அதேபோன்று கடந்த 17ம்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோரும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வந்தன. இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலையில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு தீகுண்டம் இறங்கும் நிகழ்ச்சியான தீமிதிதிருவிழா இன்று நடைப்பெற்றது. விழாவையாட்டி மதியம் கோயில் முன்பு தீமூட்டுதல் நிகழ்ச்சி நடந்து பின்னர் அரசலாற்றுக்கு பக்தர்கள் சென்று காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்று, பின்னர் கிராமிய மேலதாளங்கள் முழுங்க கரகம் மற்றும் அம்பாள் வீதியுலா நடந்து மாலையில் அமைக்கபட்டிருந்த தீகுண்டத்தில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ். இன்றைய செய்திகள் கும்பகோணம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kumbakonam flash news,kumbakonam latest news today,anmigam,anmeegam,aanmeegam,spiritual,devotional

Tags:

Comments & Conversations - 0