• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் 8 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிவடைந்தது

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் 8 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிவடைந்தது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சி சாத்தா வட்டம் கிராமத்தில் மேற்குத் தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன . ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் பொதுமக்கள் ஒரு வாரகாலம் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு முயற்சிகள் செய்து சுமார் 8 லட்சம் செலவில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended