உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து அளித்த இரண்டு தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகள், சட்டமன்ற உரிமைகளை தெளிவுபடுத்தியுள்ளது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜி. எஸ். டி. கவுன்சில் ஒருமுடிவை ஒன்றுகூடி பரிசீலனை செய்துமாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அனுப்பக்கூடிய அமைப்பே என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவு படுத்தியுள்ளது.
ஜி. எஸ். டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், மத்தியஅரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப் படுத்தும் உரிமை இல்லை.
இன்று வரை ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டே வருகிறோம் , இனி மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொள்வது சட்டத்திற்காக அல்ல, விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும் என நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
செய்தியாளர்
பா. கணேசன்.