மங்களூரு துறைமுகம் அருகே சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மலேசியாவிலிருந்து 8000 டன் இரும்பு சரக்குகள், 220 டன் டீசலுடன் சிரியா நாட்டு சரக்கு கப்பல் லெபனான் நாட்டுக்குசென்று கொண்டிருந்தது.
மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் சென்றபோது, கப்பல் திடீரென்று பழுதாகி உடைந்தது.
மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
கப்பல் கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த டீசல் கசிந்து கடல் நீரில் எண்ணெய் படலம் மிதக்கிறது.
செய்தியாளர் பாஸ்கர்