• முகப்பு
  • world
  • மங்களூரு துறைமுகம் அருகே சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது.

மங்களூரு துறைமுகம் அருகே சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மலேசியாவிலிருந்து 8000 டன் இரும்பு சரக்குகள், 220 டன் டீசலுடன் சிரியா நாட்டு சரக்கு கப்பல் லெபனான் நாட்டுக்குசென்று கொண்டிருந்தது. மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் சென்றபோது, கப்பல் திடீரென்று பழுதாகி உடைந்தது. மாலுமிகள் மீட்கப்பட்டனர். கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த டீசல் கசிந்து கடல் நீரில் எண்ணெய் படலம் மிதக்கிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended