போக்சோவில் கைதானவரை மன்னித்து விடுவித்தது உச்ச நீதிமன்றம்?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிறுமியாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டாலும், தற்போது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு திருப்பூரை சேர்ந்தவர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்தது உச்ச நீதி மன்றம்.
செய்தியாளர் பா. கணேசன்