- முகப்பு
- உயிரினங்கள் தண்ணீர் குடிக்கும் சோலார் தொட்டி
உயிரினங்கள் தண்ணீர் குடிக்கும் சோலார் தொட்டி
News
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறுமுகை வனச்சரக வனவர் நவீன் தன் மேற்பார்வையில் ஓடந்துறை பீட் கோத்தகிரி சாலையில் உள்ள காட்டு யானைகள் மற்றும் வன உயிரினங்கள் தண்ணீர் குடிக்கும் சோலார் தொட்டி சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பினார்கள் இதில் வனக்காவலர் தெங்குமரஹாடா ராஜேந்திரன். வேட்டை தடுப்பு காவலர்கள். பாக்யராஜ் ரவி ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்