• முகப்பு
  • world
  • பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 10 உயர்த்தப் பட்டது.

பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 10 உயர்த்தப் பட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெட்ரோல் விலை ரூபாய் 10₹ உயர்வு நேபாளத்தில் பெட்ரோல், டீசல்விலை அதிரடி உயர்வு..!! பெட்ரோல், டீசல்விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப் பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. அரசாங்கம்நடத்தும் எரிபொருள் விநியோகநிறுவனமான நேபாள ஆயில்கார்ப்பரேஷன், பெட்ரோலியப் பொருட்களின்விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. சமீபகாலமாக, ஒவ்வொருபதினைந்து நாட்களுக்கும் எரிபொருள்விலையை மாநகராட்சிஉயர்த்தி வருகிறது. உள்ளாட்சிதேர்தல் காரணமாக இம்முறை அதிகரிப்புதாமதமாகி இருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப் பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்து உள்ளது. நேபாளம் எண்ணெய்நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருலிட்டர் பெட்ரோல்விலை ரூ. 170 க்கும், ஒருலிட்டர் டீசல் விலை ரூ.153 க்கும் விற்பனை செய்யப் பட உள்ளது. இந்த புதியவிலை (சனிக்கிழமை) இரவு முதல்அமலுக்கு வந்தது எனத்தெரிவிக்கப் பட்டுள்ளது. செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended