• முகப்பு
  • அரசியல்
  • கண்ணீர் விட்டு அழுத தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா.ஆய்வுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசும்போது உருக்கம்.

கண்ணீர் விட்டு அழுத தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா.ஆய்வுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசும்போது உருக்கம்.

இளவரசன்

UPDATED: May 16, 2023, 7:35:24 PM

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

____________________________________________________

தேம்பி தேம்பி அழுத டிஆர்பி ராஜாவின் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/H66RSPYLOmg

____________________________________________________

அப்போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி பேசிய பொழுது உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியபடி கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார்.

இதைப் பார்த்த பொது மக்களில் ஒருவர் இதையெல்லாம் நாங்கள் பல வருஷத்துக்கு முன்னாடியே படத்தில் பார்த்துவிட்டோம் என்று சொல்லியபடியே சென்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended