- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சாலை பணி மேயர் தொடங்கி வைத்தார்.
சாலை பணி மேயர் தொடங்கி வைத்தார்.
முகேஷ்
UPDATED: May 27, 2023, 2:14:47 PM
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு மறுகால்தலவிளை பூச்சிவிளாகம் இணைப்பு சாலையை 75-லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் தி.சதீஷ் தலைமையில் மாநகர மேயர் ரெ.மகேஷ் அவர்கள் மறுகால் தலைவிளை பகுதியில் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் ராம் மோகன் ராவ் மற்றும் ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.