சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது