பரங்கிப்பேட்டையில் வீட்டு மனைக்கு மாத தவணை திட்டத்தில் பணம் கட்டி 7 ஆண்டுகளுக்கு மேலாக பணமும் நிலமும் தராத நில உரிமையாளர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் வடக்கு ஒன்றியத்தில் வீட்டு மனைக்கு மாத தவணை திட்டத்தில் பணம் கட்டி 7 ஆண்டுகளுக்கு மேலாக பணமும் நிலமும் தராத நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி