தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி இருட்டில் இருந்த சாலை வெளிச்சத்திற்கு வந்தது.

குமரவேல்

UPDATED: May 26, 2023, 5:40:59 AM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 11 வது வார்டு செல்வவினாயகர் கோயில் தெருவில் உள்ள தெரு விளக்கில் உள்ள ஒயர் கட் ஆகி கடந்த ஒரு வாரமாக மின் விளக்குகள் எரிவதில்லை என்பதை நமது செய்தியில் வெளியிட்டிருந்தோம்.

https://thegreatindianews.com/news/street-lights-are-not-burned-in-various-parts-of-the-municipality-of-nellikuppam

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் இன்று மேற்படி இடத்தில் எரியாமல் இருந்த மின்விளக்கை எரியவைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் புனிதவதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended