சாராய ஊறலை குடித்து அட்டகாசம் செய்த யானை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைச்சேரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல் துறையினர், 4 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்பு மற்றும் மூலப்பொருட்களை அழித்தனர். மேலும், தப்பி ஓடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended