சாராய ஊறலை குடித்து அட்டகாசம் செய்த யானை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைச்சேரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல் துறையினர், 4 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்பு மற்றும் மூலப்பொருட்களை அழித்தனர்.
மேலும், தப்பி ஓடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் பாஸ்கர்