• முகப்பு
  • district
  • நாளை பள்ளி வாகனங்கள் முறையாக இயக்கப்படுது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை பள்ளி வாகனங்கள் முறையாக இயக்கப்படுது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாளை 02.07.2022 காலை 10 மணிக்கு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி வாகனங்களில் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி வாகனம் இயக்கப்படுது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended