பள்ளிக்கல்வி துறை உத்தரவு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மருத்துவ விடுப்பு . ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர் . அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது . எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.05.2022 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்கள் அவர்தல் கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு மருத்துல விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணாப்பிக்கும் செயலி TNSED - Schools ( இணையவழியில் பணிப்பலன்கசைப் பெறுவதற்கான செயலி ) உருவாகக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் . இணைப்பில் தரப்பட்டுள்ளது . எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் . காலங்களில் 18 ச்செயவி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended