• முகப்பு
  • இந்தியாவில் 40 லட்சம் பேர் இறந்ததற்கு மத்திய அரசே காரணம் - ராகுல் காந்தி

இந்தியாவில் 40 லட்சம் பேர் இறந்ததற்கு மத்திய அரசே காரணம் - ராகுல் காந்தி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியா : அரசின் அலட்சியப் போக்கால் இந்தியாவில் 40 லட்சம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று பொய் சொல்கிறார்கள் . கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய முக்கிய இந்தியா,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Congress,Rahul gandhi,bjp,central government,corona relief fund

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended