• முகப்பு
  • district
  • மாடியில் இருந்து செல்போன் பேசிய நபர் மீது கதிர்வீச்சு பாய்ந்ததில் செல்போன் வெடித்தது.

மாடியில் இருந்து செல்போன் பேசிய நபர் மீது கதிர்வீச்சு பாய்ந்ததில் செல்போன் வெடித்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த பகவத்சிங் நகர் வாவுசி தெருவில் வசித்து வருபவர் ராம்குமார் வயது 27 இவர் அதே பகுதியில் உள்ள அன்பும் மெஸ் என்கின்ற உணவகத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் உணவகத்தின் உரிமையாளர் மகேஸ்வரி வீட்டில் தங்கியுள்ள நிலையில் நேற்று மொட்டை மாடியில் இருந்து செல்போன் பேசியதாக கூறப்படுகிறது உயர் மின்னழுத்த கோபுரத்திற்கும் மொட்டை மாடிக்கும் 10 அடி அளவே உள்ள நிலையில் மின் அழுத்த கோபுரத்திலிருந்து செல்போனுக்கு கதிர்வீச்சு மூலம் ஸ்பார்க் அடித்து தீப்பற்றியது அருகிலிருந்த ஏசியும் வெடித்து சிதறியது இதில் கை கால் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் 35% தீக்காயங்களுடன் ராம்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,The cell phone exploded when radiation fell on the person talking on the cell phone from the floor in kanchipuram

VIDEOS

RELATED NEWS

Recommended