திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 5ம்தேதி வரை நடக்கிறது.
இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்கிறார்.
கொரோனாவுக்குப் பிறகு நடைபெற இருக்கும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்