• முகப்பு
  • ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது - சென்னை உயர் நீதிமன??

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது - சென்னை உயர் நீதிமன??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : பட்டா வழங்க கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது . அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை - நீதிமன்றம் உத்தரவு. #நீதிமன்றம் #புறம்போக்குநிலம் #வருவாய்த்துறை #மாவட்டஆட்சியர் #todaytamilnews #latesttamilnews #breakingtamilnews #tginews #thegreatindianews #news

VIDEOS

RELATED NEWS

Recommended