விமானம் மாயம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நேபாளத்தில் இன்றுகாலை 9.55 மணியளவில் பொக்காராவிலிருந்து ஜோம் சோமுக்கு விமானமொன்று பயணமானது. இந்தவிமானம் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தவிமானத்தில் நான்கு இந்தியர்கள் உள்பட பத்தொன்பது பேர் பயணம்செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்தவிமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இன்றுகாலை 9.55 மணிக்கு இழந்துள்ளது. வானில்பறந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்ததொடர்பை இந்தவிமானம் இழந்து உள்ளது. இந்தவிமானம் இரட்டைஎஞ்சின் பொருத்தப் பட்டு உள்ளதாகும். மாயமான விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உட்பட மொத்தம் இபத்திரண்டு பேர் பயணம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து விமானத்தை தேடும்பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் கதிஎன்ன என்பது குறித்து கேள்வியும், சோகமும் எழுந்து உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended