நீலகிரி மாவட்டம் உதகையில் 125 வது மலர் கண்காட்சி நிறைவு விழா.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 24, 2023, 3:20:49 PM

நீலகிரி மாவட்டம் உதகையில் 125 வது மலர் கண்காட்சி நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. இராமசந்திரன் 145 நபர்களுக்கு முதல் பரிசுகளையும்131 நபர்களுக்கு இரண்டாம் பரிசையும் 30 நபர்களுக்கு 3ம் பரிசுகளையும் 85 சிறப்பு பரிசுகள் என்று 427 பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப அம்ரித் இ.ஆ.ப தலைமை தாங்கினார் வன அலுவலர் கௌதம் தோட்டக் கலை துறை இணை இயக்குநர் கருப்பசாமி நகர மன்ற ஆணையர் ஏகராஜ்,தோட்டக் கலை துறை துணை இயக்குனர் சிபிலாமேரி, நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் மாயன் (எ)மாதன் நீலகிரி டாக்குமெண்டேஷன் வேணுகோபால், பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் கர்னல் நத்வஜ் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

VIDEOS

RELATED NEWS

Recommended