- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு
ராஜ்குமார்
UPDATED: May 15, 2023, 9:03:19 PM
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T. சாம்சன், IPS., உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது, கஞ்சா, கள்ளசாராயம் போன்றவற்றின் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றை யாரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது உங்களுக்கு தெரிய வந்தாலோ உடனடியாக தென்காசி மாவட்ட காவல்துறையின் உதவி எண் - 9385678039 என்ற எண்ணை அணுகவும்.
இவ்வாறு நீங்கள் அளிக்கும் தகவல் இரகசியம் காக்கப்படும்.