• முகப்பு
  • அரசியல்
  • கர்நாடக காங்கிரஸ் வெற்றியை தென்காசி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்.

கர்நாடக காங்கிரஸ் வெற்றியை தென்காசி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்.

ராஜ்குமார்

UPDATED: May 13, 2023, 10:16:33 AM

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நகர காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் வான வேடிக்கையுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ் கே டி ஜெயபால், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், மாநில பேச்சாளர் எஸ் ஆர் பால்துரை, ஊத்துமலை பரமசிவம், மாவட்ட செயலாளர் ஏ கே எஸ் டி சேர்மன் செல்வம், மாவட்ட துணைத் தலைவர் பால் (எ) சண்முகவேல், நாட்டாமை ராமராஜ், தேவேந்திரன், பிரபாகரன், ஊடக பிரிவு சிங்கால்,

கவுன்சிலர்கள் வெயில் முத்து, ராஜ்குமார், அருணகிரி சந்திரன், ரமேஷ், உஷா பிரபு, சிறுபான்மையினர் அணி டாக்டர் ஜெயச்சந்திரன், சாலமோன், வர்த்தக அணி மற்றும் சமுத்திரம், லூர்து கோபி, டேவிட், சங்கர், ஆட்டோ செல்வராஜ், ட்வின்ஸ் கோபால், வழக்கறிஞர் ரமேஷ், சிவன், சமுத்திரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended