கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக்கொண்டு இருக்கிறது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை*
சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் - நீதிபதிகள்.