டாஸ்மாக் நீதிமன்றம் உத்தரவு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம்வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
திட்டத்தை வகுத்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு.