டாஸ்மாக் நீதிமன்றம் உத்தரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம்வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. திட்டத்தை வகுத்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended