தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு அறிவிப்பு - நாளை வெளியீடு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
2ம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்