Author: THE GREAT INDIA NEWS

Category: district

கும்பகோணம் அருகே கார்பிரியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் கூலி வேலை செய்து குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்தபோது அருகிலிருந்த மூங்கில் கொள்ளையிலிருந்து தீப்பொறி பட்டு சுதாகர் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினா்மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த ஒரு லட்சம் பொருட்கள் சேதம் இந்நிலையில் தகவலயறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியிலிருந்து உதவி தொகை வழங்கினார். இதில் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெரும் தலைவர் கோ.க. அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் அழகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#kumbakonamnews #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalkumbakonamtamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0