நாகர்கோவில் மேயர் 48து வார்டில் ஆய்வு!

வாசுதேவன்

UPDATED: May 31, 2023, 11:23:10 AM

நேற்றைய தினம் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட கீழசரக்கல்விளை, கன்னங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை உடனே நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர், மாநகர் நல அலுவலர், மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended