தமிழகத்தில் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து ஸ்டார்ட் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியார் இடம் சென்று கொண்டிருக்கிறது.
கோவையில் இருந்து ஷீரடிக்கு முதன் முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது.
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கொடுப்பதற்கு ஆளில்லை. நீண்ட நேரமாக காத்திருந்து பயணிகள் வேதனை.
இந்த நிலையில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கும், பல கோடி பேருக்கு நியாயமான விலையில் போக்குவரத்து வசதியை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தியன் ரயில்வே தனியார் மயமாகும் காலம் வெகு விரைவில் வந்துவிட்டதாக பயணிகளின் மனக்குமுறளாக இருக்கின்றது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. கோவையைச் சேர்ந்த M & C என்ற நிறுவனம், கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை வரும் மே மாதம் 17 ம் தேதி முதல் இயக்க உள்ளது.
செய்தியாளர் பா. கணேசன்.