Author: THE GREAT INDIA NEWS

Category: crime

சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை விரைவாக நடைபெற்றது. எந்தவித தாமதமும் இன்றி, குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர் புகார் பெறப்பட்ட 6 மணி நேரத்தில் வெளி மாநிலத்துக்கு தப்பிய குற்றவாளிகள் கைது ஆதாய கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு. மயிலாப்பூர் ஆடிட்டர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம்

Tags:

#இன்றையசெய்திகள்மயிலாப்பூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #mylaporenewstodaytamil #chennaiflashnewstamil #mylaporeauditormurder
Comments & Conversations - 0