சிவாஜியை மிஞ்சும் ஸ்டாலின்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நேற்று தான் இவர் வீட்டிற்கு சென்றார்.உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டார்.அவரோ வேலை வேண்டும் என பதில் சொன்னார்.
இன்று முதல்வர் அவருக்கு பணிநியமன ஆணை வழங்குகிறார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவரை அழைத்து வேலை கொடுப்பதும்
குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவரை நிறுத்தி உள்ளோம் என்பதும் ஒன்று தான்.
ஆமாம் முதல்வரே தேடிப் போய் கேட்பவர்களுக்கு மட்டும் தான் வேலை கொடுப்பாரா?
நாங்கள் எல்லாம் போராடி வேலைத்தானே கேட்டோம்,பத்தாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோமே
ஒரு அரசு வேலையை ஒருவருக்கு ஒரே நாளில் கொடுக்க முடிகிறதே.அதுவும் சனிக்கிழமை கோரிக்கை வைத்து ஞாயிற்று கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதில் அனைத்து விதமான பணிநியமன நடைமுறைகளும் உடைத்து எறியப்பட்டுள்ளன என்பது தானே உண்மை.
விளம்பர அரசியல்.
செய்தியாளர்
பா. கணேசன்