Author: THE GREAT INDIA NEWS

Category:

கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசன் குட்டை தெருவில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரெளபதி அம்மன் ஒன்பதாம் ஆண்டு தீமிதி திருவிழா. பங்குனி மாதம் 15ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் பதினாறாம் நாள் சந்தனு மகாராஜா பிரபு நாககன்னி அல்லி சுபத்திரை திருக்கல்யாணம் 25ஆம் தேதி அபிமணியம் திருக்கல்யாணம், கர்ணன் பிறப்போ தர்ம பிறப்பு , விநாயகர் , பீமன் , அர்ஜுனன் , நகுலன் , சகாதேவன் பிறப்பு .இதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன் பிறப்பு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை அக்னி குண்டத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. பின்னர் ஸ்ரீமுஷ்ணம் திருவ குளத்திலிருந்து கரகம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் , சுமார் 50க்கும் மேற்பட்டோர் அக்னி குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடலூர் செய்தியாளர் சண்முகம். #கடலூர் #தீமிதிதிருவிழா #ஆன்மீகம் #aanmeegam #anmeegam #spirituality #tginews #thegreatindianews #latesttamilnews #todaytamilnews #newstamil #மாரியம்மன்கோயில் #ஸ்ரீதிரெளபதி

Tags:

Comments & Conversations - 0