- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்.
ராஜ்குமார்
UPDATED: May 10, 2023, 7:10:12 PM
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS., தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினர்.
மேலும் பொது மக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறை தீர்ப்பு கூட்டத்தில் மனுக்களை விரைந்து தீர்வு காண்பார்களா அல்லது வெறும் கண்துடைப்பா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.