சோத்துல உப்பு போட்டுதான தின்ற.... அப்படீனு திட்டுபவரா நீங்கள்?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உணவில் உப்பு அதிகமானால்..!
உடலில் உப்பு அதிகம்சேர்வதால் சிறு நீரகக் கற்கள் உருவாகும்.
நீரிழிவு நோய்க்குக்காரணமாகலாம்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு ( B P ) உப்பு முதன்மை காரணம்.
உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்திகுறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும்.
வயிற்றுப்புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஐந்து கிராம் உப்பு போதுமானது.
அதே நேரம் உடலுக்கு குறைந்தளவு உப்பும் அவசியம்
*அனுபவஸ்தன்*