• முகப்பு
  • tamilnadu
  • சோத்துல உப்பு போட்டுதான தின்ற.... அப்படீனு திட்டுபவரா நீங்கள்?

சோத்துல உப்பு போட்டுதான தின்ற.... அப்படீனு திட்டுபவரா நீங்கள்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உணவில் உப்பு அதிகமானால்..! உடலில் உப்பு அதிகம்சேர்வதால் சிறு நீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக்காரணமாகலாம். உயர் ரத்த அழுத்தத்துக்கு ( B P ) உப்பு முதன்மை காரணம். உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்திகுறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும். வயிற்றுப்புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஐந்து கிராம் உப்பு போதுமானது. அதே நேரம் உடலுக்கு குறைந்தளவு உப்பும் அவசியம் *அனுபவஸ்தன்*

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended