சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் சோப்தார்!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சோப்தார் என்பவர் நீதிபதிகள் தங்களது அறையிலிருந்து நீதிமன்ற விசாரணை அறைக்கு வந்துசெல்லும்போது, எளிதாக கூட்டத்தை கடந்து செல்லும் வகையில் செங்கோல் தாங்கிய சோப்தார்கள் முன் செல்வர்.
இவர் வெள்ளை உடை அணிந்து, தேசிய சின்னம் பொறித்த சிகப்பு தலைப்பாகை, உடலின் குறிக்கே சிகப்பு பட்டை அணிந்து, செங்லோலை ஏந்தி, "உஷ்" என வழிவிடும்படி ஒலி கூறிக்கொண்டே நீதிபதிகளுக்கு முன் செல்வர்.
இந்த சோப்தார் பணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சோப்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் பாஸ்கர்