வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் நாட்டுக்கு அவை நிழல் தரும்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: May 31, 2023, 5:10:35 AM
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தள்ளாடிக்கு அருகாமையில் சமூக ஆர்வலர் ஆர் பி சி ரஹீமின் மரநடுகை திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வுக்கு முன்னால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் SHM முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சமூக சேவகர் சந்திரிக்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இன்நிகழ்வு தொடர்ச்சியாக மன்னார் மாவட்டம் முழுவதும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ரஹீம் குறிப்பிட்டார்.