தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்வார்.

மாரிமுத்து

UPDATED: May 22, 2023, 7:53:05 PM

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்வார் -தமிழக அரசு அறிவிப்பு , பணியிடை மாற்றம் ரத்து.. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் , அது ரத்து செய்யப்பட்டு ,, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended