- முகப்பு
- அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை:
சோளிங்கரில் அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கடை உரிமையாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் விற்பனை செய்தல் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மற்றும் மக்களின் கேள்வி?
பிளாஸ்டிக் டன் கணக்கில் பிடிபட்டது பிளாஸ்டிக் விற்ற, உபயோகித்த கடைக்கு அபராதம் என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலை சீல் வைக்கப்பட்டது என்று அந்த செய்தி பார்க்க மிக அபூர்வமாக உள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்.
இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,chennai news,crime news,Latest tamil news,Breaking tamil news