• முகப்பு
  • world
  • பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: உக்ரைனில் காலரா பரவும் ஆபத்து

பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: உக்ரைனில் காலரா பரவும் ஆபத்து

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் போரால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட மரியுபோலில் தற்போது 1 லட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் காலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம், அங்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தற்போது மே மாதம் முதல் காலரா பாதிப்பு பதிவாகி வருகிறது‌ என தெரிவித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended