- முகப்பு
- சசிகலா மற்றும் இளவரசி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
சசிகலா மற்றும் இளவரசி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெங்களூர் :
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதி செய்து தர சிறை அதிகாரிகளிடம் 2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.