தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் பங்கேற்றுள்ளன. ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் 5 வரை உயரும் என்பதால் 5% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி போராட்டம். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended