• முகப்பு
  • india
  • தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: மத்திய அரசு

தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: மத்திய அரசு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேச துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேச துரோக சட்டம் பற்றி மறு ஆய்வு தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில் திடிர் மாற்றமடைந்து , தேச துரோக வழக்கு பதிவு செய்வதற்கான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தனது 75-வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் நிலையில் காலனி ஆட்சி காலத்திய சட்டங்களை கைவிட காலனி ஆட்சி கால சட்டங்கள் தேவையில்லை என்பதால்தான் 2014-15-ல் 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended