திருமண நிகழ்ச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து பாலியல் தொழில்.
முகேஷ்
UPDATED: May 14, 2023, 8:26:15 AM
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுட்டதாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,
13.5.2023 இருவர் கைது வள்ளியூரை சேர்ந்த ஹரிராம ராஜ (30) மற்றும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மகேஷ் (43) ஆகிய இருவரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து சிறையிடைத்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.