• முகப்பு
  • district
  • எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்த வீடு தகவலறிந்த எம்எல்ஏ நிவாரணம் .

எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்த வீடு தகவலறிந்த எம்எல்ஏ நிவாரணம் .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புவனகிரி சட்டமன்ற தொகுதி கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் பரதூர் ஊராட்சியில் ரெங்கசாமி நாயனார் அவர்களின் வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்துவிட்டது. அதனை அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,புவனகிரி சட்ட மன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன்.MLA அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

VIDEOS

RELATED NEWS

Recommended